5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி
ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு இனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும். 5.2.1. மரபு வழிப்பட்ட நிலை மரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. ‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி...
இரத்தினச்சுருக்கம்
பதிலளிநீக்குமூன்றே வரியில்
பதிலளிநீக்குமுழுதாய் விளக்கம்
அம்மா..
அருமை தியா.
hmm..! arumai!
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குS.A. நவாஸுதீன் கூறியது...
இரத்தினச்சுருக்கம்
November 8, 2009 2:30 PM
//
நன்றி S.A. நவாஸுதீன்
//
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
மூன்றே வரியில்
முழுதாய் விளக்கம்
அம்மா..
அருமை தியா.
November 8, 2009 3:02 PM
//
உங்கள் கருத்துக்கு நன்றி வானம்பாடிகள்
//
பதிலளிநீக்குகலகலப்ரியா கூறியது...
hmm..! arumai!
November 8, 2009 3:45 PM
//
நன்றி கலகலப்ரியா
ஒரு சோற்று பதம்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅம்மாவுக்கும் சமையலுக்கும்தான் எத்துணை பொருத்தம்?!
பதிலளிநீக்குயாராவது கண்டுபிடித்து எழுதுங்களேன்!
சமையலைத் தாண்டி அம்மாவைச் சிந்திக்க முடியுமா?
யாராவது கண்டுபிடித்து எழுதுங்களேன்!
-கேயார்
மூன்று வரிகளில் முத்தான கவிதை!
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குராஜவம்சம் கூறியது...
ஒரு சோற்று பதம்
November 8, 2009 7:24 PM
//
நன்றி ராஜவம்சம்
//
பதிலளிநீக்குஅத்திரி கூறியது...
superb
November 8, 2009 8:05 PM
//
நன்றி அத்திரி
சொட்டுச் சிதறல்.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஇன்றைய கவிதை கூறியது...
அம்மாவுக்கும் சமையலுக்கும்தான் எத்துணை பொருத்தம்?!
யாராவது கண்டுபிடித்து எழுதுங்களேன்!
சமையலைத் தாண்டி அம்மாவைச் சிந்திக்க முடியுமா?
யாராவது கண்டுபிடித்து எழுதுங்களேன்!
-கேயார்
November 8, 2009 8:21 PM
//
நன்றி இன்றைய கவிதை,
என்னண்ணை இப்பிடிச் சொல்லிட்டிங்கள் அடுப்படி தொடக்கம் எங்கள் அனைத்து முன்னேற்றத்துக்கும் வித்திட்டவள் தாய். அதை எப்படி மறக்கலாம்.
என்னதான் இருந்தாலும் தாயின் கைப்பக்குவம் தான் எங்கள் முதல் அறுசுவை அனுபவம். அது ஆயுள்வரை நீடிக்கும்.
//
பதிலளிநீக்கு(Mis)Chief Editor கூறியது...
மூன்று வரிகளில் முத்தான கவிதை!
November 8, 2009 8:24 PM
//
(Mis)Chief Editor நன்றி
//
பதிலளிநீக்குஹேமா கூறியது...
சொட்டுச் சிதறல்.
November 8, 2009 9:25 PM
//
உங்கள் பதிலுக்கு நன்றி ஹேமா
நாம ருசிச்சு சாப்டணும்கிறதுக்காக சமைக்கிற அம்மா படர கஷ்டம்....
பதிலளிநீக்குஅந்த அம்மா மனசில இருக்கிற கஷ்டம்...
ரெண்டு கருத்து தெரியுது எனக்கு ஒரு அம்மாவாய்....
இரண்டாவது வரியில் 'ஓயாமல் அழுகிறது' என்பதற்கு பதில் 'ஓயாமல் மணக்கிறது' என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்!
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குசுசி கூறியது...
நாம ருசிச்சு சாப்டணும்கிறதுக்காக சமைக்கிற அம்மா படர கஷ்டம்....
அந்த அம்மா மனசில இருக்கிற கஷ்டம்...
ரெண்டு கருத்து தெரியுது எனக்கு ஒரு அம்மாவாய்....
November 8, 2009 9:54 பம்
//
நன்றி சுசி உங்கள் அருமையான பதிலுக்கு.
//
பதிலளிநீக்குஸ்ரீராம். கூறியது...
இரண்டாவது வரியில் 'ஓயாமல் அழுகிறது' என்பதற்கு பதில் 'ஓயாமல் மணக்கிறது' என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்!
November 9, 2009 6:14 அம
//
ஸ்ரீராம், உங்கள் பதிலுக்கும் கருத்துக்கும் நன்றி
அருமை அருமை
பதிலளிநீக்குபெரு வெள்ளத்தின் ஒரு துளி. அருமைங்க...
பதிலளிநீக்குதாமதமாகப் படித்தேன். நன்று தியா....
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஎன்.விநாயகமுருகன் கூறியது...
அருமை அருமை
//
நன்றி என்.விநாயகமுருகன்
//
பதிலளிநீக்குவி.என்.தங்கமணி, கூறியது...
பெரு வெள்ளத்தின் ஒரு துளி. அருமைங்க...
November 9, 2009 10:21 AM
///உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி
//
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி கூறியது...
தாமதமாகப் படித்தேன். நன்று தியா....
November 9, 2009 1:43 PM
//
உங்கள் கருத்துக்கு நன்றி புலவன் புலிகேசி
சுருக்கமாக...சுரீர்.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குசி. கருணாகரசு கூறியது...
சுருக்கமாக...சுரீர்.
November 9, 2009 5:56 PM
//
நன்றி சி. கருணாகரசு
. சிப்பிக்குள் விழுந்த ம(ழ)ழைத்துளி
பதிலளிநீக்குதியா,
பதிலளிநீக்குநன்றாக உள்ளது , ரசித்தேன் ...
ஜேகே
//
பதிலளிநீக்குநேசமித்ரன் கூறியது...
. சிப்பிக்குள் விழுந்த ம(ழ)ழைத்துளி
November 9, 2009 10:17 PM
//
உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி நேசமித்ரன்.
//
பதிலளிநீக்குஇன்றைய கவிதை கூறியது...
தியா,
நன்றாக உள்ளது , ரசித்தேன் ...
ஜேகே
November 9, 2009 10:28 PM
//
உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி இன்றைய கவிதை
நல்லா இருக்கு தியா
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஉயிரோடை கூறியது...
நல்லா இருக்கு தியா
November 11, 2009 2:18 PM
//
உயிரோடை நன்றி