யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன...
காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்ற பட்டுக் கோட்டையாரின் பாடலை இப்போதுதான் கிருஷ் சார் தளத்தில் கேட்டு வருகிறேன்...
பதிலளிநீக்குதைத் திருநாள் வாழ்த்துக்கள்...
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு/பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதமிழர் திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபின்புல கருப்பு தான் உறுத்துகிறது நண்பரே?
கண்டிப்பாக உழவும் உழவு சார் வேலைகள் செய்யும் அன்பர்களுக்கு ஒரு முறையேனும் இந்த மரியாதையை செய்ய தான் வேண்டும், நல்ல பொருள் விளக்கத்தோடு நன்றாக வந்திருக்கிறது தியா. வாழ்த்துக்கள். அனைவருக்கும் தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!!
பதிலளிநீக்குஉங்களுக்கும் எமதுபொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅனைத்து நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்த்துக்கள்
பதிலளிநீக்குபொங்கல் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்கு//தானுண்ணா வயிறு காய்ந்து
பதிலளிநீக்குதன்நாடு செழித்திடவே
பாடுபடும் - அவ்
ஏர் பிடித்த கைகளுக்கு
பலகோடி வந்தனங்கள்.........//
:)))
அருமையான வாழ்த்து தியா..
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள்..;)
பதிலளிநீக்குஏர் பிடித்த கைகளுக்கு பலகோடி
பதிலளிநீக்குவந்தனங்கள்..
....உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....
உழவருக்கு பெருமை சேர்க்கும் கவிதை
பதிலளிநீக்குதைத் திருநாள் வாழ்த்துகள்..
வாழ்த்துகள் தியா
பதிலளிநீக்குhm VANAKKAM. vechachu vechachu...
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குvazhthugal thiyaa..
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு-கேயார்
அட்டகாசம்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய தமிழர் திருநாள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தியா.
அருமையான கவிதை தியா...
பதிலளிநீக்குநான் மிகவும் ரசித்தேன்!!!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தியா
பதிலளிநீக்குஎனது வாழ்த்துக்களும்
பதிலளிநீக்குநண்பரே..
அன்புள்ள தியா எங்கு போய் விட்டீர்கள்? என்ன ஆளைக் காணோம்?
பதிலளிநீக்குசூப்பர் தியா :-) என்ன ஆச்சு? ஆளையேகாணோம்?
பதிலளிநீக்குஎனக்கு வாழ்த்துச் சொன்னவர்கள்
பதிலளிநீக்குபதில் சொன்னவர்கள்
கவிதை பற்றி கருத்துக் கூறியோர்
முக்கியமா இந்தக் குறுகிய காலப்பகுதியில்
என்னையும் ஒரு உறவாக மதித்து தேடிய உங்கள் அனைவருக்கும்
நன்றி
//தானுண்ணா வயிறு காய்ந்து
பதிலளிநீக்குதன்நாடு செழித்திடவே
பாடுபடும் - அவ்
ஏர் பிடித்த கைகளுக்கு
பலகோடி வந்தனங்கள்.........//
மனதை தொடும் உண்மை
அற்புதம்
கலக்கிட்டீங்க தியா
பதிலளிநீக்குஜேகே